skip to main |
skip to sidebar

"
நீ" "உனக்கு" என்று நான் எழதும் எல்லாம் உன்னை நினைத்து தான் என்பதை நீ உணர்தாலே போதும்!!!
முகில் கூடி முத்தமிட்டதால் முடிந்திருக்கிறது ஒரு வறட்சி !!!
நீ இல்லாத போது தான்இருப்பதாய் உணர்கிறேன்உன்மீதான காதலை !!
சாக வேண்டி விண்ணப்பித்திருந்தேன்சாந்தமாய் உன்னை காட்டியதுகாதல்....