Sunday, December 06, 2009

கடைசி ஆசை



இறைவா
சாவின் விளிம்பில்
நிற்கும் என்னிடம்
கடைசி ஆசை கேட்காதே
வாழவிரும்பும் நான்
மீண்டும் செத்து போவேன்
அவளால்.....

2 comments: