Friday, September 04, 2009

லஞ்சம்


மந்திரம் ஓத பூசாரிக்கு
தவறாமல் பத்து ரூபாய்
தரும் அப்பா.
விஷேச நாட்களில்
மறக்காமல் மஞ்சள் துணியில்
காசு முடியும் அம்மா .
வீட்டு பூச்செடிக்கு
நாள் தவறாமல்
நீர் ஊற்றிக்கொண்டு நான் !

No comments:

Post a Comment