Sunday, February 15, 2009

சுஜாதா ஒரு சகாப்தம்


தமிழில் தனக்கென
தனி இடமிண்டு இவருக்கு !
சம்பவங்களை சாதூர்யமாய் விவரிக்கும்
சாமர்த்தியசாலி இவர் !
ஆதி முதல் அந்தம் வரை
பயணித்திருக்கிறது இவர் எழுத்து !
ரத்தம் ஒரே நிறம் மற்றும் நனோதொழில்நுட்பம்
அதன் எடுத்துக்காட்டு !
இவர்
இலக்கியம் படித்த விஞ்ஞானி..
காதலிக்கும் ரோபோ..
ஜீன் படிக்கும் ஆழ்வார்..
வானில் நீந்தும் சுறா..
வேதம் வடித்த கடவுள் ....
இன்னும் சொல்லி போகலாம் !
அவர் படைப்புகள்......
இன்னும் எந்த நூற்றாண்டு வாழ்
தமிழனுக்கும் ஓர் முன்னோடி !!!!
அது
தமிழ் உள்ளவரை வாழும் !!!!!

No comments:

Post a Comment