Tuesday, February 17, 2009

அடி பூ பெண்ணே ..


மலரென்று நினைத்து
மலட்டு வண்டும் உன்னுள்
மகரந்த சேர்க்கையிட்டு
கருத்தரித்து விடாமல்
பார்த்துக்கொள் !!
மலருக்கும் மெல்லிய மேனி உண்டாமே ?

No comments:

Post a Comment